#ஞாலம்_போற்றும்_ஞாயிற்றுக்_கிழமையிலும்
#மகத்தான_மானாம்பதியில்
#தங்கள்_உழைப்பின்_பலன்
#விரைவில்_பூத்துக்_குலுங்கி_சிரிக்க_சிறப்பான_வாழ்த்துகள் . .
நம் மானாம்பதி மேல்நிலைப் பள்ளியில் இன்று முன்னாள் மாணவர்கள் மரக் கன்றுகளை நட்டனர் . .
முன்னாள் மாணவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக